தீண்டும் சுகமறிய
நீளும் விரல்கள்
மீளும் வெட்கம்
நிரம்பி வழியும்
காமம் இடைவெளி
நிறைக்கும் அறிந்தறியா
உணர்வில் வேட்கையின்
பேரிரைச்சல் பழகும்
விழிகளில் ஆழ்கடல்
மௌனம் தவிப்பின்
இருள்பூசி நதிகலக்கும்
பெருவெளி நுரைகளில்
ஏக்கம் சுமந்து
பெருங்காமக் கடல்
வியாழன், 22 ஜூலை, 2010
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)