புதன், 3 மார்ச், 2010

ஆதியில் வீடியோக்கள் இல்லை (அ) என்ன கொடும நித்தியானந்தம் இது??!!

சாமிகளின் காமலீலை குறித்து எழுதப்புகுந்தால் என் டிரவுசர் நனைந்துவிடும் எனவே அதை தி.க. வெளியீடுகளை படித்து அறிந்து கொள்ளுங்கள். உலக மதங்களிலே அதிகபட்ச Porno Contentஜ உள்ளடக்கியது பொந்து மதம் தான். தொட்டதுக்கெல்லாம் தூக்கிட்டு நிக்குற சனங்க அதை அனுபவித்து அனுபவித்து எழுதி, சிலையில் வடித்து, காமசூத்திரம், கொக்கோகம் என இன்னிய வரைக்கும் non stop innings நடந்து கொண்டிருக்கும் நாட்டில் ஒரு தனி மனிதன் தன் உடல் தேவையை தனித்துக்கொள்வது எவ்விதம் தவறு?? இந்திரன் செய்யாததா?? கிருஷ்ணன் செய்யாததா? ரதி-மன்மதன் என தனி இலாகாவே இருக்கிறதே சாமி... நித்தியானந்தா மட்டும் என்ன செய்யமுடியும்??

ஆதிகாலத்தில் விடியோ கேமராக்கள் இல்லை. இல்லையென்றால் இன்று சாமியார்கள் என்ற கான்செப்டே இருந்திருக்காது என நினைக்கிறேன்.. கோயிலில் கோவனத்தை அவுத்த சாமியாரை ஒப்பிட்டால் நித்தியானந்தம் எவ்வளவோ பரவால்ல!

(தேவநாதன்: நம்ம ரேஞ்சிக்கு ரஞ்சிதா செட்டாகுமா... ஏதோ கோயிலுக்கு வந்து போற ஆண்டிகள மட்டும் தான் மடக்க முடிஞ்சது! நித்தி... கோயில் தான் safe.. இங்க வீடியோ கேமரால்லாம் இருக்கது.. என்ன பொழக்க தெரியாத புள்ளயா இருக்க போ!!! சொல்லிருந்தா காஞ்சிபுர குறுக்கு சந்து கோயில்ல ஒன்ன செட்பண்ணி தந்திருப்பேனே...தம்பி நாம பூணூல் கேட்டகிரி... அதனால damage அவ்வளவாக இருக்காது..)

(காஞ்சி சங்கரா...: அந்த பிகர் நமக்கு மடங்காம போச்சே :( ... இளைய மடத்துகிட்ட சொல்லி profile update பண்ண சொல்லனும்... ஒன்னும் பண்ண முடியலன்னாலும் பாத்தவது பசிதீத்துக்கலாம்மோன்னோ)

இந்திய அல்லது தமிழ் hypocrisy என்பது இதுதான்... நீங்க மட்டும் குஜாலா இருக்கலாம்.. உங்க கஷ்டம் கவல துன்பத்த போக்குற சாமியார்க்ள் மட்டும் எல்லாத்தையும் கையில் புடிச்சிக்கிட்டு அமைதியா இருக்கனும்??? என்ன கொடும நித்தியானந்தம் இது?? அவன் அப்படியே control பண்ணிட்டாலும் NightFall இருக்குமேடா.. அதுக்கு என்ன பண்ண போறீங்க?? அவனுக்கு வரக்கூடாதுங்குறது உங்க பிரச்சனையா அல்லது ஒரு நடிகையை அ பெண்னை கூடிவரக்கூடாதுங்கறது உங்க பிரச்சனையா?? அவன் rest room'ல் தன்கையே தனக்கு உதவி என ஒக்காந்துட்டா உங்களுக்கு எதும் பிரச்சனை இல்லையா??

மதம் தனிமனித உரிமை என்றால் காமமும் தனிமனித உரிமை தான். வியாபாரமாகவில்லை: மோசடி இல்லை: ர நடிகை நித்தி மீது காதலாய் கசிந்துருகி கண்ணீர் மல்கி இருக்கலாம்... அதுவும் அவர் தனிப்பட்ட உரிமையே. என்னவோ இவனுங்க உசுரே போறமாதிரில்லா சீன போடுறாங்க எல்லாம்??

நித்தியானந்தம் ஒரு போலி! சாமி-சாமியார் என்பதே ஒரு போலிதான். போலச்செய்தல் தான் கடவுள் என்ற concept. இதில் என்ன உண்மையை எதிர்பார்க்கிறார்கள்?? அவன் வசூல் செஞ்ச பணத்துக்கு உங்களுக்கு எதும் நல்லது நடக்கலன்னா அதுக்கு நீங்கள் கேள்வி கேக்கலாம்.. அது பிசினஸ் தர்மம். அவன் கோவணத்த அவுத்ததுக்கெல்லாம் இப்படி கொடிபிடிக்கிறீங்களேடா... உங்களுக்கெல்லாம் வேற வேலையே இல்லையா??

கேரளா தண்ணி தரல, அரசியல் வாதி 1000 கோடியா ஏப்பம் விட்டுகிட்டு இருக்கான், bt brinjal உள்ள வர பேரம் நடக்குது, ஓட்டுக்கு 1000 ரூபா வாங்கிட்டு எல்லாத்தையும் வேடிக்கை பார்க்க வேண்டியது.. எவனாவது ஏமாந்தவன் தன் இயற்கை தேடலை எறக்கி வைக்க பார்த்த போராட்டம், கொடி, கண்டனம் - சீ பொழப்பத்த பசங்களா..

5 கருத்துகள்:

சரண் சொன்னது…

இதுதாண்டா இடுகை....
//இந்திய அல்லது தமிழ் hypocrisy என்பது இதுதான்... நீங்க மட்டும் குஜாலா இருக்கலாம்.. உங்க கஷ்டம் கவல துன்பத்த போக்குற சாமியார்க்ள் மட்டும் எல்லாத்தையும் கையில் புடிச்சிக்கிட்டு அமைதியா இருக்கனும்??? என்ன கொடும நித்தியானந்தம் இது??//

மிகச்சரி...

மஞ்சள் ஜட்டி சொன்னது…

இனொன்னு, டீல் பேசி இருப்பாங்க சன் டிவி காரங்க???? சரியா படிஞ்சிருக்காது ..உடனே தோலுரிச்சி காட்டிட்டாங்க.... பாத்தீங்களா!! அங்கன "கல்கி சாமியார்" போதை லேகியம் குடுத்து "ஹோமோ செக்ஸ்" பண்ணி மாட்டிக்கிட்டாரு?? மேலும், எனக்கு ஒரு டவுட்...விகடன் ஏன் சைலண்ட்டா இருக்கு?? நித்யாவோட புக்கை விக்கிறதுநாலேயோ??

Unknown சொன்னது…

எல்லாரும் கொஞ்சம் அதிர்ச்சியில தான் இருப்பானுக..சன் டீவிக்கு எதாவது தனிப்பட்ட காரணம் இருக்கும்.. இல்லன்னா இப்படி நோண்டி இருக்க மாட்டாங்க... நக்கீரன்ல வாரத்துக்கு ஒன்னு வருது அப்போல்லாம் மக்கள் இவ்வளவு ரியாக்சன் உடல.. சன்ல வந்ததும் மேட்டர் பெருசாயிடுச்சு

யோகன் பாரிஸ்(Johan-Paris) சொன்னது…

நான் நினைக்கிறேன். எல்லோருக்கும் காமத்தை அடக்குவது எப்படி; பிரமச்சரிய விரதமென போதித்த
இந்த மனிசன்; இப்படி விழுந்து கிடக்கிறானே! என்ற கோவமாக இருக்கலாம்.
ஆனால் இதையெல்லாம் அடக்க முடியுமா? என்று உணராதது தான் இந்த மந்தைகளின் தவறு;
தேவநாதன், சங்கராச்சரி டயலோக் அருமையோ அருமை...ரசித்துச் சிரித்தேன்.

Unknown சொன்னது…

ராமகிருஷ்ண மடத்துல இருந்து போன பையன் இவ்வளவு சம்பாதிச்சுட்டானேங்கறது தான் அடிப்படை காரணமா இருக்கும். நடந்த போரட்டம் இந்து முன்ணனி பின்புலத்துல நடக்குறதால, வேற பெரிய காரணம் ஒன்னும் இருக்குறதா தெரியல.

எங்க பிரச்சனைன்னாலும் துடைப்பம், முறம் சகிதமா ஒரு கேங் வந்து எறங்கிடுது... மக்கள் இன்னும் வாக்கும் கிளீனருக்கு மாறலயா?? இந்தியா ஒளிர நிறைய வாக்கும் கிளீனர்கள விக்க வேண்டி இருக்குமோ... :)

கருத்துரையிடுக