செவ்வாய், 30 மார்ச், 2010

கவிதையில்

தினம் ஒரு கவிதை
வாசித்து விடலாம்
அவள் வனப்பில்
எழுதாதார் எவருண்டு
தினம் ஒரு கவிதை
எழுதிவிடலாம் காலத்தில்
நிலைத்துவிடும் பேராவா
எவர்க்குமுண்டு
தினம் ஒரு கவிதையாய்
வாழும் வாழ்வென்ன வாழ்வோ
எவருக்கும் வாய்த்திடாத வரமோ

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக