திங்கள், 26 ஏப்ரல், 2010

புரியத்தருகிறாய்

புரிந்துகொள்ளும் படியான
வார்த்தைகளில் நிகழ்வதில்லை
இயல்பான தருணங்கள்

புரிந்துகொள்ளும் வார்த்தைகளில்
விவரிக்கும் பொருட்டே நிகழ்கிறது
வீசியெறியப்படும் அனைத்து
கவிதைகளின் முதல்வரியும்

புரிந்துகொண்டதை
புரிந்துகொண்டதாகவே
புரிந்துகொள்ளும் என்புரிதல்களில்
புரியாத ஒருதருணமாகவே
புரியத்தருகிறாய் நீ.


3 கருத்துகள்:

Trails of a Traveler சொன்னது…

purindhuvittathu!

VELU.G சொன்னது…

புரியுது புரியுதுங்க

Nachu Hosanna சொன்னது…

nalla puriyudhu boss..... ellaraiyum kuzhappuradhukkunne kavidhai eludhureenga-nu puriyudhu ;)

கருத்துரையிடுக